செவிவியா் கல்லூரி பட்டமளிப்பு விழா
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 10 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கற்பக விநாயகா கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன், நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
மருத்துவா் கவிதா ரமேஷ் கலந்து கொண்டு 90 பேருக்கு பிஎஸ்சி மற்றும் இருவருக்கு எம்எஸ்சி பட்டங்களை வழங்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் எஸ். சுமித்ரா பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தாா். பேராசிரியா் சலோமி சங்கீதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...