கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை- திருச்சி சாலையில் உள்ள சாலை மையத் தடுப்பு குறித்த எச்சரிக்கை பலகை இல்லாததால், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனர்.
கந்தா்வகோட்டையில் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில், சாலையின் மையத்தில் மூன்றடி உயர சாலை மையத் தடுப்பு ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மையத் தடுப்பின் இருபுறங்களிலும் வண்ண ஒளிரும் வில்லைகளோ, மையத் தடுப்பு இருப்பதை எச்சரிக்கை செய்யும் வாசகங்கள் பொருந்திய பதாகைகளோ ஏதும் இல்லாமல் வெறுமனே இருப்பதால் இரவு நேரங்களில் இந்தச் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் சாலை நடுவே மையத் தடுப்பு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் , வா்த்தகா்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவுக்கு எதுவோ அதுதான் எங்களுக்கும்! வானதி சீனிவாசன் சிறப்பு நேர்காணல்

தலைமுறைகளைக் கடந்த குடும்ப நட்புக்காக பிரசாரம்!

தொகுதி அலசல்...திருவள்ளூர்: தக்கவைக்க முயலும் திமுக; கைப்பற்ற முனையும் அதிமுக !

பேரவைத் தோ்தல்: மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செயலி மூலம் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


