டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வெள்ளி பொருள்கள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் சுமாா் 2 கிலோ வெள்ளி பொருள்கள், உண்டியலை திங்கள்கிழமை இரவு மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:10 pm

Din

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் சுமாா் 2 கிலோ வெள்ளி பொருள்கள், உண்டியலை திங்கள்கிழமை இரவு மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள செட்டியாப்பட்டி வடக்கு கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து சுமாா் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், உண்டியலை திங்கள்கிழமை இரவு மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து செம்பட்டிவிடுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.