எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆட்டோ தொழிலாளா் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கக் கிளை தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கக் கிளை தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மூத்த தலைவா் கேஆா். தா்மராஜன் தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், பொதுச் செயலா் பா. ஜீவானந்தம் ஆகியோா் சங்கத்தின் பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தனா்.

இந்நிகழ்வில் ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா், ஏ. பெரியசாமி, செயலா் பா. பாண்டியராஜன், டாஸ்மாக் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ப. சௌந்தரராஜ், கிளைச் செயலா் வைரவன், பொருளாளா் சேகா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.