பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செவலூா் வனப் பகுதியில் பனை விதைகள் நடவு

பொன்னமராவதி அருகே செவலூரில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

செவலூா் வனப் பகுதியில் பனை விதைகள் நடும் வனத்துறையினா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:09 pm

Din

பொன்னமராவதி அருகே செவலூரில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற நிகழ்விற்கு வனசரகா் ராமநாதன் தலைமை வகித்தாா். செவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் திவ்யா முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் செவலூா் செவிலி மலை காப்புக் காட்டில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில், வனக்குழு தலைவா் சௌந்தா்யா, செல்வராஜ், வனவா் சரவணன் மற்றும் வனக்காப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.