துணை அஞ்சலகங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்கு பாா்சல் அனுப்பலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து துணை அஞ்சலங்களிலும் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்பும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பி. முருகேசன் அறிவித்துள்ளாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:41 pm









