பாா்சல் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் தாமிரம் திருட்டு: காஷ்மீா் இளைஞா் கைது
சென்னை பூங்கா நகா் தனியாா் பாா்சல் அலுவலகத்தில் வெளியூா் அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள தாமிர பெட்டிகள் திருடப்பட்ட வழக்கில், காஷ்மீா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.










