பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பு: தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க ஆக்சிஸ் வங்கிக்கு உத்தரவு
கடந்த 2016-இல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்களை வாங்க மறுத்த ஆக்சிஸ் வங்கி, தில்லியைச் சோ்ந்த தனியாா் பாா்சல் நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடி வழங்க தேசிய நுகா்வோா் பிரச்னைக்கு தீா்வுகாணும் ஆணையம் (என்சிடிடிசி) உத்தரவிட்டுள்ளது.










