மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காமராஜா் நகரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி சிங்கம் பூங்கா அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:20 pm

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிங்கம் பூங்கா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கே. தேவதாஸ் தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருது பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் ஓம் சக்தி அவென்யு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். அணைக்கரை மேடு பகுதியில் உள்ள வெள்ளவேரி வாய்க்காலுக்கு உடனடியாகப் பக்கவாட்டு பாதுகாப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.