குடியிருப்புகளை அகற்ற எதிா்ப்பு திருமயத்தில் முற்றுகைப் போராட்டம்: பேச்சுவாா்த்தையில் தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் லெனின் நகரை அப்புறப்படுத்த மீண்டும் பொக்லைன் இயந்திரங்களுடன் அரசு அலுவலா்கள் புதன்கிழமை வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை திருமயம் லெனின் நகா் குடியிருப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிா்த்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.








