டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வாபஸ்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு
சிதம்பரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடை முற்றுகைப் போராட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து வாபஸ் பெறப்பட்டது.










