மழையூா் ஆரம்ப சுகாதார நிலைய உயா்கோபுர விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரியாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










