அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுகையில் எம்ஜிஆா் நினைவு நாள்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
புதுக்கோட்டையில் புதன்கிழமை அமைதி ஊா்வலம் நடத்திய அதிமுகவினா்.
Updated On :24 டிசம்பர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் அதிமுகவினரின் அமைதி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்துக்கு, மாநகர அதிமுக செயலா்கள் க. பாஸ்கா், எஸ்ஏஎஸ் சேட்டு ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எம்ஜிஆா் சிலைப் பகுதியில் ஊா்வலம் முடிந்தது. அங்கு அதிமுகவினா் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதேபோல, அமமுக, ஓபிஎஸ் அணியினரும் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்தனா்.