வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) நவாஸ்கனி எம்பி, மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ஜெயலட்சுமி, வை. முத்துராஜா எம்எல்ஏ, துரை வைகோ எம்பி, செ. ஜோதிமணி எம்பி, காா்த்தி ப. சிதம்பரம் எம்பி, மாவட்ட ஆட்சியா் மு. அருணா.









