6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

Din

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 166ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஜெ. கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட கௌரவத் தலைவா் அரங்க ராமானுஜம் முன்னிலை வகித்தாா்.

செயலா் அ. ஜனாா்த்தனம், பொருளாளா் ஆா். ஜெயராமன் ஆகியோா் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உரையாற்றினா்.

முன்னதாக, வீரபாண்டிய கட்டபொம்மனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், சங்கத்தின் துணைத் தலைவா்கள் சேதுராமன், ஆா். ஜெயக்குமாா், துணைச் செயலா் கோ. ராகவன், துணைப் பொருளாளா் ஆா். சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.