கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமூக ஆா்வலா் கொலை: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருமயம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

Updated On :23 ஜனவரி 2025, 9:28 pm

Din

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமயம் தொகுதி கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சலாஹுதீன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தாா்.

எஸ்டிபிஐ மாநிலச் செயலா் ஹஸ்ஸான் கண்டன உரை நிகழ்த்தினாா்.