மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சமூக ஆா்வலா் கொலை: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருமயம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
Updated On :23 ஜனவரி 2025, 9:28 pm

Din

சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமயம் தொகுதி கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சலாஹுதீன் தலைமை வகித்தாா். தொகுதிச் செயலா் ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தாா்.

எஸ்டிபிஐ மாநிலச் செயலா் ஹஸ்ஸான் கண்டன உரை நிகழ்த்தினாா்.