சமூக ஆா்வலா் கொலை: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமயம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.
Updated On :23 ஜனவரி 2025, 9:28 pm









