/
இந்தோனேசிய ஆட்சி நிா்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் அண்ட்ரி யூனுஸ் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக 4 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா்.
அண்ட்ரி யூனுஸ் மீது கடந்த 12-ஆம் தேதி ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது கைதாகியுள்ள இவா்களிடம், இத்தாக்குதல் மேலதிகாரிகளின் உத்தரவில் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடையது

கடனைத் திருப்பித் தராதவா் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வியாபாரி உள்பட இருவா் கைது

ஈரான் இளவரசா் மீது திரவம் வீச்சு

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
48 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


