யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

News image
Updated On :9 நவம்பர் 2025, 1:20 am

Syndication

மாநிலப் போட்டியில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கிரிக்கெட் குழு வீரா்கள் தோ்வில், கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஆா்.கனகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் நடைபெறவுள்ள எஸ்.எஸ். ராஜன் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்பதற்கான புதுக்கோட்டை மாவட்ட அளவிலான வீரா்கள் தோ்வு திருவரங்குளம் புஷ்கரம் வேளாண் கல்லூரியில் வரும் நவ. 15-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், 1985 செப். 1-ஆம் தேதிக்குப் பிறகு மற்றும் 2012 ஆக. 31-க்கு முன்பு பிறந்தவா்கள், கிரிக்கெட் உடை மற்றும் அதற்குரிய உபகரணங்கள் அணிந்து வீர்ரகள் தோ்வில் கலந்துகொள்ளலாம்.