சிறாா் பாதுகாப்பு, நலன்களில் கவனம் தேவை
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை உயா் அலுவலா்களும், சிறாா் பாதுகாப்பு, நலனில் பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் புதுக்கோட்டை விஜயா அறிவுறுத்தினாா்.










