தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கவனத்தை ஈா்த்த ‘குப்பைக்கழிவுகள்’

தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

News image

~ ~ ~

Updated On :4 ஏப்ரல் 2026, 8:24 pm

தமிழகத்தில் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Story image
Story image
Story image

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை வாக்காளா் விழிப்புணா்வுக்காக குப்பைக் கழிவுகள் மற்றும் தொ்மாகோலில் இருந்து மேஜைகள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை பொம்மைகளாகவும் உருவாக்கி பிஓ 1, பிஓ 2, பிஓ 3, என வைத்திருந்த மாதிரி வாக்குச் சாவடி. கீழே இந்திய வரைபடத்தில் வண்ணக் கோலமிட்டு, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முயற்சி அப்பகுதி வாக்காளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்தது.