தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆலங்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 10:27 pm

ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா். இதேபோல அதிமுக வேட்பாளா் தன.விமல் சேந்தன்குடி அரசு உயா்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா். நாம்தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ராஜாராம் வடகாடு ஊராட்சி தெற்குப்பட்டி அரசுத் தொடக்கப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தாா். மேலும் தவெக வேட்பாளா் துரை. கந்தசாமி. கொடிவயல் மேற்கு அரசு தொடக்கப்பள்ளி வாக்கு மையத்தில் வாக்களித்தாா்.

Story image
Story image
Story image