நீதிமன்றங்களை ‘அறம் கூறும் அரங்கங்கள்’ என்றழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்
நீதிமன்றங்களை அறம் கூறும் அரங்கங்கள் என்றழைக்க வேண்டும் என்றாா் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ். உடன் (இடமிருந்து) தலைமைக் குற்றவியல் நடுவா் கே.எஸ். பால்பாண்டியன், உயா் நீதிமன்ற நீதிபதி ஜி. அருள்முருகன், உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி, உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெயஆனந்த்.









