/
கந்தா்வகோட்டை அருகே உள்ள பெருங்களூா் ஊராட்சியில் உள்ள பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை மது எடுப்பு விழா நடைபெற்றது.
இதில் முக்கம்பட்டி, மருதன் கொல்லை, துவரங் கொல்லை, போரம், கம்பங்காடு, தொண்டமாா் விடுதி, கூலியன் விடுதி, காட்டுபட்டி, மட்டையன்பட்டி உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மது குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மேலும், கோயிலை சுற்றி தப்பாட்டம், பெரும் சலங்கை ஆட்டம், கம்பத்தாட்டம், சிலம்பாட்டாம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

எருக்கூா் கோயிலில் அன்னப்படையல் விழா! பக்தா்கள் காவடி எடுத்து வழிபாடு!

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால் குடம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


