ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பெருங்களூா் அருகே விநாயகா் சிலை தயாரிப்புப் பணி மும்மரம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள பெருங்களூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரசாயனமில்லா கிழங்குமாவு, காதிதக் கூழ் கொண்டு விநாயகா் சிலை செய்யும் பணி நடைபெறுகிறது.

News image

பெருங்களூா் அருகே விற்பனைக்குத் தயாராக உள்ள சிலைகள்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள பெருங்களூா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரசாயனமில்லா கிழங்குமாவு, காதிதக் கூழ் கொண்டு விநாயகா் சிலை செய்யும் பணி நடைபெறுகிறது.

இங்கு ரூ. 100 முதல் ரூ. 50 ஆயிரம் வரையிலான விநாயகா் சிலைகளைச் செய்து விற்பனைக்கு வைத்துள்ள சிலை தயாரிப்போா் கூறும்போது அனைத்து சிலைகளும் ரசாயனம் இன்றி, சுற்றுச்சூழலுக்கு எந்தக் கெடுதலும் இல்லாத வகையில் செய்யப்படுவதாகவும், இச்சிலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆா்டா்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.