தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுகையில் சிவராத்திரி விழா

News image
சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டையிலுள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை, உற்சவா்களுக்கு தயிா், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

சாந்தநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு உற்சவா்களுக்கு நடைபெற்ற அபிஷேகம். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

தொடா்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்ற ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, மாநகரிலுள்ள சிவன் கோயில்களிலும் சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.