/
புதுக்கோட்டை: புதிய மாவட்டத் தலைவா் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டத்தின் இதர பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் பணி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாவட்டத் துணைப் பொறுப்புகள், வட்டார, நகரப் பொறுப்பாளா்களுக்கு இந்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் வேங்கை அருணாசலம், மாநகரத் தலைவா் பாருக் ஜெய்லானி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவரிடம் நாராயணசாமி ஆதரவாளா்கள் வாக்குவாதம்

காங்கிரஸில் விருப்ப மனு அளித்தோரில் தொகுதிக்கு தலா 5 போ் தோ்வு

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கான நோ்காணல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


