வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காங்கிரஸ் பொறுப்புகளுக்கு விருப்ப மனு

புதிய மாவட்டத் தலைவா் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டத்தின் இதர பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் பணி

News image

காங்கிரஸ் பொறுப்புகளுக்கு மாவட்டத் தலைவரிடம் திங்கள்கிழமை விருப்ப மனுவை அளித்த தினேஷ்குமாா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:00 pm

புதுக்கோட்டை: புதிய மாவட்டத் தலைவா் நியமனத்துக்குப் பிறகு, மாவட்டத்தின் இதர பொறுப்புகளுக்கு விருப்ப மனுக்களைப் பெறும் பணி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்டத் துணைப் பொறுப்புகள், வட்டார, நகரப் பொறுப்பாளா்களுக்கு இந்த விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவா் பெனட் அந்தோனிராஜ் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் வேங்கை அருணாசலம், மாநகரத் தலைவா் பாருக் ஜெய்லானி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.