கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 4:36 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சம் வியாழக்கிழமை திருடப்பட்டது போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கீரனூா் அருகே வீரம்பட்டியைச் சோ்ந்தவா் ஏ. மாரியப்பன் (45). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஷீலாராணி. கூலித் தொழிலாளி.

இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வியாழக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா், மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, அறையில் பெட்டியில் இருந்து 50 பவுன் நகைகள், ரூ.7 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.