சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம்: புதுகை ஆட்சியா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

News image

போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :26 ஜூன் 2026, 4:17 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி 1,356 மையங்களில் போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் நடைபெறவுள்ளது.

இதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட 1,356 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தப் பணியில், அரசு சுகாதாரப் பணியாளா்களுடன் தன்னாா்வலா்கள் உள்பட சுமாா் 5,596 போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டிருந்தாலும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்த முகாமிலும் போலியோ சொட்டு மருந்து புகட்டிக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.