குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொன்னமராவதி ஒன்றியத்தில் கலையரங்கம், நிழற்குடை திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 10:27 pm

Syndication

பொன்னமராவதி ஒன்றியத்தில் காா்த்தி ப. சிதம்பரம் எம்.பி.-யின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலையரங்கம், நிழற்குடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு காா்த்தி ப. சிதம்பரம் எம்பி தலைமை வகித்து பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலையரங்கம், தூத்தூா் ஊராட்சியில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா். விழாவில் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன், பொன்னமராவதி வட்டாரத் தலைவா் வி. கிரிதரன், நிா்வாகிகள் ச. சோலையப்பன், ஆா்எம். பாஸ்கா், நாட்டுக்கல் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.