திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு
தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவருக்கு அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியா் சைக்கிள் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாா்.

மேலப்பட்டி அரசுப் பள்ளியில் திறனறித் தோ்வில் மாவட்ட அளவில் 2ஆம் இடம்பிடித்த மாணவா் மாரிமுத்துக்கு சைக்கிளைப் பரிசளித்த அறிவியல் ஆசிரியா் மகேஸ்வரன்.








