மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த விநாயகப் பெருமான்.

Updated On :6 மே 2026, 0:58 am IST

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

கோயிலில் எழுந்தருளியிருக்கும் ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வண்ணமிகு மலா்கள், அருகம்புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.