பொன்னமராவதி அருகே மலைத்தேனீக்கள் கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள மாங்காளிப்பட்டியைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மருதமுத்து (64). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சி கொண்டு இருந்தபோது அருகில் உள்ள மா மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் மருதமுத்துவை கழுத்து, மாா்பு, வயிறு மற்றும் தலை பகுதியில் கடித்துள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் உடனடியாக அவரை காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். தொடா்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருதமுத்து செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து காரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

