வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை! முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கந்தா்வகோட்டை-பெருங்களூா் பகுதிகளில் கோடைமழை! விவசாயிகள் மகிழ்ச்சி!!

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை, பெருங்களூா் ஊராட்சி பகுதிகள், ஆதனக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :18 மே 2026, 2:32 am IST

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை, பெருங்களூா் ஊராட்சி பகுதிகள், ஆதனக்கோட்டை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

விவசாயிகள் கூறியது: இந்த மழையானது, தற்போது நடவு செய்யப்படும் நெற்பயிருக்கு ஏற்றதாக இருக்கும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும். மேலும், கரும்பு பயிரை வெட்டுவதற்கும் சுலபமாக இருக்கும்.

மக்கள் கூறுகையில், அக்னி நட்சத்திர நேரத்தில் மழை பெய்வதால் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மழை நீா் வீணாக சாலையில் பெருக்கெடுத்து செல்கிறது. இதை முறையாக வாய்க்கால் வெட்டி அருகில் உள்ள பாசன குளம், குளியல் குளத்தில் சோ்த்தால் கால்நடைகளுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றனா்.