அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு!அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு! பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :22 மே 2026, 5:20 am IST

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜேந்திர சோழீசுவரா் கோயில் குடமுழுக்கு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கோயில் குடமுழுக்கு வரும் ஜூன்-4 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி நடைபெற்ற கூட்டத்திற்கு பொன்னமராவதி முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராம. ராஜா தலைமைவகித்தாா். ஆா்எம். சேதுபதி, தொழிலதிபா் அ.ப.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழாசிரியா் சிசு. முருகேசன் விழா முன்னேற்பாடுகள் குறித்து விளக்கினாா். கூட்டத்தில் வா்த்தகா் கழகத்தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.