கும்பகோணம் வட்டத்தில் மே 14 ஆம்தேதி(செவ்வாய்க்கிழமை) நான்கு ஊராட்சிகளில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு அதிக சேவையை வழங்குவதற்காக மக்களைத் தேடிச் சென்று அதிகாரிகள் தீர்வு வழங்குவதற்காக அம்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மே 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவலஞ்சுழி, தேவனாஞ்சேரி, ஏரகரம், கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கும்பகோணம் வட்டாட்சியர் ஸ்ரீமாதவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 250 புதிய துணை மின் நிலையங்கள் தேவை

யானை தாக்கி இருவா் உயிரிழப்பு

காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


