கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாபநாசம் பேரூராட்சியில் வடிகால் தூர்வாரும் பணி

பாபநாசம் பேரூராட்சி சார்பில் வடிகால் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:09 am

DIN

பாபநாசம் பேரூராட்சி சார்பில் வடிகால் தூர்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளிலும் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பாபநாசம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள வடிகால் வாய்க்கால்  தூர்வாரும் பணி நடைபெற்றது.  தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையிலுள்ள 108 சிவாலயம் பகுதியிலும் அரையபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்அருகிலும் தேங்கியிருந்த மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை செயல் அலுவலர் நா.மனோகரன் துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமரகுரு , எழுத்தர் வைரக்கண்ணு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.