காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த வகையில், எந்த முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

