குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. மீண்டும் விசாரிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
இதுகுறித்து தஞ்சாவூரில் புதன்கிழமை அவர் தெரிவித்தது: உச்ச நீதிமன்றத்தில் குக்கர் சின்னத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதை முக்கிய வழக்காக எடுத்துக் கொண்டு, அமர்வு அமைத்து விசாரித்து ஏப்.30-க்குள் தீர்ப்பு வழங்குமாறு தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆர்.கே. நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அவர்களைத் (அதிமுகவினர்) தோற்கடித்தோம். அடுத்த 3 வாரங்களுக்குள் எங்களது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க இருந்தது. இந்த அச்சம் காரணமாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். தீர்ப்பு நகல் இன்னும் என் கைக்குக் கிடைக்கவில்லை. அதை முழுமையாகப் படித்த பிறகுதான் மேலும் விவரங்கள் தெரியவரும் என்றார் தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிந்தி திணிப்பை கண்டித்துப் போராட்டம்: புதுவை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

ஆன்லைன் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

