பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி தலைவர் கே.பி.எல். ரமேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு, துணை ஆளுநர் பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் நலிவுற்ற பிரிவினருக்கு சலவைப் பெட்டி வழங்கப்பட்டது. முன்னதாக ரயிலடி அருகே ரோட்டரி சங்கம் சார்பில் பராமரிக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று பூங்காவை மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து, பராமரிப்பாளர் வாசுவை பாராட்டி சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயலர் ஏ. சுப்பிரமணியன், நிர்வாகிகள் நாகராஜன், சுப்பிரமணியன், கெளதமன், தனம் நீலகண்டன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

அதிமுக - திமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனைப் போட்டிதான்: அண்ணாமலை

ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார்: அஸ்வின்

மயிலாப்பூரில் அமித் ஷா சாலை வலம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

