மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பேராவூரணியில் ரோட்டரி ஆளுநர் வருகை

பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On :29 மார்ச் 2018, 1:43 am

பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.  
ரோட்டரி தலைவர் கே.பி.எல். ரமேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு, துணை ஆளுநர் பாண்டியன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். விழாவில் நலிவுற்ற பிரிவினருக்கு சலவைப் பெட்டி வழங்கப்பட்டது. முன்னதாக ரயிலடி அருகே ரோட்டரி சங்கம் சார்பில் பராமரிக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று பூங்காவை மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து, பராமரிப்பாளர் வாசுவை பாராட்டி சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயலர் ஏ. சுப்பிரமணியன், நிர்வாகிகள் நாகராஜன், சுப்பிரமணியன், கெளதமன், தனம் நீலகண்டன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.