திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பேராவூரணியில் ரோட்டரி ஆளுநர் வருகை

பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.  

Updated On :29 மார்ச் 2018, 1:43 am

பேராவூரணியில் ரோட்டரி சங்க ஆளுநர் வருகை விழா புதன்கிழமை நடைபெற்றது.  
ரோட்டரி தலைவர் கே.பி.எல். ரமேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு, துணை ஆளுநர் பாண்டியன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். விழாவில் நலிவுற்ற பிரிவினருக்கு சலவைப் பெட்டி வழங்கப்பட்டது. முன்னதாக ரயிலடி அருகே ரோட்டரி சங்கம் சார்பில் பராமரிக்கப்படவுள்ள செயற்கை நீரூற்று பூங்காவை மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு திறந்து வைத்து, பராமரிப்பாளர் வாசுவை பாராட்டி சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயலர் ஏ. சுப்பிரமணியன், நிர்வாகிகள் நாகராஜன், சுப்பிரமணியன், கெளதமன், தனம் நீலகண்டன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.