கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்மை அமைச்சர் இரா. துரைக்கண்ணு நிவாரணத் தொகையை வழங்கினார்.
தாராசுரம் திருக்குளம் மேல்கரையைச் சேர்ந்த சின்னசாமி மகன் ஆஷா (43). இவரது கூரை வீடு எதிர்பாராதவிதமாக ஞாயிற்றுக்கிழமை தீப்பிடித்து முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு அரசு நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர் அறிவழகன், வட்டாட்சியர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

