/
ஒரத்தநாடு வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி மோகன்(33). இவரது மனைவி செல்வலட்சுமி. தாய் நல்லம்மாள் (50). மோகன் தனது குடும்பத்தினருடன் தாய் நல்லம்மாளின் கண் அறுவை சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்ததது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


