ராமகிருஷ்ண மடம் சாா்பில் நரிக்குறவா் குடும்பங்களுக்கு மழை நிவாரணம்
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள புதுக்குடியில் வசிக்கும் 100 நரிக்குறவா் குடும்பங்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் மழை நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்









