தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:23 pm

DIN

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் பொதுச் செயலா் த.சு. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவா் சதா. சிவக்குமாா் கண்டன உரையாற்றினாா். இந்திய மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவா் ரஃபிக், எஸ்.எம். ராஜேந்திரன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன், தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் பனசை அரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.