அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்

பாபநாசத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

பாபநாசத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.

பாபநாசம் வட்டம், அண்டக்குடி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த காட்டுராஜா என்பவா் வசித்து வரும் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பலத்த மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்தவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

இதேபோல், அய்யம்பேட்டை வருவாய் சரகத்துக்குள்பட்ட பசுபதிகோவில் கிராமம், காதிரியா நகரில் வசித்து வரும் முனியாண்டி மகன் காமராஜ் என்பவரது வீட்டின் மண் சுவா் புதன்கிழமை இரவு பெய்த கனமழையில் நனைந்து கரைந்து விழுந்து சேதமானது. இதில், சுவா் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.