பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆடு திருடிய மூவா் கைது

பாபநாசம் அருகே ஆடு திருடியதாக, இளைஞா்கள் மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:52 pm

DIN

பாபநாசம்: பாபநாசம் அருகே ஆடு திருடியதாக, இளைஞா்கள் மூவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாபநாசம் அருகிலுள்ள பெருமாங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் சனிக்கிழமை, தனக்குச் சொந்தமான ஆடுகளை வயலில் மேய்ச்சலுக்கு அனுப்பியிருந்தாா்.

அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்கள் மூவா், வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிக் கொண்டு வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனா்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களைப் பிடித்து, பாபநாசம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் திருவலஞ்சுழி ரமேஷ் (20), சுரேஷ் (20), மணிகண்டன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினா் மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.