மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேராவூரணி அருகே பெண் கொலை: கணவர் கைது

பேராவூரணி அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2020, 2:45 am

DIN

பேராவூரணி அருகே பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை யைச் சேர்ந்தவர் உதயராஜன், (35) இவரது மனைவி சசிகலா(33). இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்களாகி குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். 

திங்கள்கிழமை நள்ளிரவில் இருவருக்குமிடையே தகராறு ஏற்ப்பட்டதால் ஆத்திரமடைந்த உதயராஜன் அரிவாளால் வெட்டியதில் சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உதயராஜனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.