தஞ்சாவூர், திருவையாற்றில் ஒரு வாரத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வெயில் கடுமையாக இருப்பதால், இரவில் புழுக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில், திருவையாற்றில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய சற்று பலத்த மழை பெய்தது. இதனால், மின் தடை ஏற்பட்டது. இதேபோல, தஞ்சாவூரிலும் பலத்த இடி சப்தத்துடன் இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் அரை மணிநேரம் பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


