டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும்
டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வருவதற்கு முன்பாக தூர்வாரும் பணி முடிக்கப்படும் என்றார் வேளாண் துறைச் செயலரும், தூர்வாரும் பணி சிறப்புக் கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப் சிங் பேடி.









