கும்பகோணத்தில் பழைய இடத்திலேயே தீயணைப்பு நிலையம் தொடர கோரி ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் தீயணைப்பு நிலையம் பழைய இடத்திலேயே புதிய கட்டடம் கட்டி தொடா்ந்து செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நீதிமன்ற ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்








