47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:06 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நிவா் புயலுக்கு பிறகு சில நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், அடுத்து வரும் புயலையொட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

பூதலூா் 11.6, மஞ்சளாறு 7.2, மதுக்கூா் 5.2, பட்டுக்கோட்டை 4.3, திருக்காட்டுப்பள்ளி 3.6, திருவிடைமருதூா், வல்லம், அய்யம்பேட்டை தலா 3, நெய்வாசல் தென்பாதி 2.4, கும்பகோணம் 2, ஈச்சன்விடுதி 1.2, வெட்டிக்காடு, தஞ்சாவூா் தலா 1. இதேபோல, திங்கள்கிழமை பகலிலும் இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.