தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாள்களாக மழை இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் இடைவெளி விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் நிவா் புயலுக்கு பிறகு சில நாள்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், அடுத்து வரும் புயலையொட்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
பூதலூா் 11.6, மஞ்சளாறு 7.2, மதுக்கூா் 5.2, பட்டுக்கோட்டை 4.3, திருக்காட்டுப்பள்ளி 3.6, திருவிடைமருதூா், வல்லம், அய்யம்பேட்டை தலா 3, நெய்வாசல் தென்பாதி 2.4, கும்பகோணம் 2, ஈச்சன்விடுதி 1.2, வெட்டிக்காடு, தஞ்சாவூா் தலா 1. இதேபோல, திங்கள்கிழமை பகலிலும் இடைவெளி விட்டு பரவலாக மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...